Wednesday, March 7, 2012

மனிதன் ஒருநாளும் தெய்வமாக முடியாது


மனிதன் ஒருநாளும் தெய்வமாக முடியாது.
இதை நிரூபிப்பதற்கு இந்த புகைப்படமும் ஒரு சாட்சி.
இங்கே நாம் படத்தில் பார்ப்பது, திரைப்பட பின்னணி பாடகி சித்ரா அவர்களும்,அவரது 8 வயது மகளும், திரு மறைந்த சாயிபாபா அவர்களிடம் ஆசீர்வாதம் பெற வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.
 இன்றைய தேதியில் ஆசீர்வாதாம் வாங்கிய அந்த 8 வயது குழந்தையும் இந்த உலகில் இல்லை.
          அந்த குழந்தையின் சிறப்பிற்காக ஆசீர்வாதம் வழங்கிய சாயிபாபா அவர்களும் இந்த உலகில் இல்லை.
எதிலுமே எல்லாவற்றையும் மிஞ்சியதை தனது சொந்தமாக பாவிக்க விரும்பும் மனிதன், மரணிக்கக்கூடிய மனிதர்களையும், அழியக்கூடிய விசயங்களையும் வணகுவது ஆச்சர்யமாகவே உள்ளது...!!!

No comments:

Post a Comment