Tuesday, February 28, 2012

50 ஆண்டுக்குப் பின் பௌத்த பிக்கு ஒருவருக்கு மரண தண்டணை

விவசாயி ஒருவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்தமைக்காக பௌத்த பிக்கு ஒருவருக்கும் அவரது மாமனாருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தென்மாகாணம் தங்காலை, கட்டுவான அம்பகஸ்ரா விஹாரையின் கோமடியே சரண என்ற பௌத்த பிக்குவிற்கே மரண தண்டனை விதிக்கப்பட்டது.

No comments:

Post a Comment