Thursday, February 9, 2012

கழிவறையில் சம்பவம்


ஒரு பெண் குழந்தை ஒன்றை கழிவறையில் பிரசவித்து விட்டு அதனை அருகில் இருந்த குப்பை தொட்டி ஒன்றில் ஒருவருக்கும் தெரியாமல் மறைத்து வைத்துவிட்டு.

ஒன்றும் நடக்காதது போல தன்னை அலங்கரித்து விட்டு வீதியால் நடர்ந்து சென்ற சம்பவம்  அண்மையில் நடைபெற்றுள்ளது.


No comments:

Post a Comment