ஆப்கானில் உள்ள வைத்தியசாலை ஒன்றில், தாயொருவர் ஆறு குழந்தைகளை ஒரே தடவையில் பிரசவித்துள்ளார்.
வைத்தியசாலையில், அதே நாளில் மூன்று ஆண் குழந்தைகளையும்,
மூன்று பெண் குழந்தைகளையும் பிரசவித்துள்ளார்.
குழந்தை பிறப்பதற்கு முன்னர், ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தை பிறப்பது தொடர்பாக , அந்தப் பெண்ணுக்கு தெளிவுபடுத்தவில்லை.
அத்துடன் அவர் முறையான சிகிச்சை பெறவில்லை எனவும், சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.
முறையான சிகிச்சை பெறமால் , ஆறு குழந்தைகளை பெற்றமை அரிதான
நிகழ்வென வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, உலகில் அதிகூடிய தாய் / குழந்தை இறப்பு வீதம் காணப்படும் நாடுகளில் ஒன்றாக ஆப்கானிஸ்தான் பதிவாகி உள்ளமை
குறிப்பிடத்தக்கது.
வைத்தியசாலையில், அதே நாளில் மூன்று ஆண் குழந்தைகளையும்,
மூன்று பெண் குழந்தைகளையும் பிரசவித்துள்ளார்.
குழந்தை பிறப்பதற்கு முன்னர், ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தை பிறப்பது தொடர்பாக , அந்தப் பெண்ணுக்கு தெளிவுபடுத்தவில்லை.
அத்துடன் அவர் முறையான சிகிச்சை பெறவில்லை எனவும், சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.
முறையான சிகிச்சை பெறமால் , ஆறு குழந்தைகளை பெற்றமை அரிதான
நிகழ்வென வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, உலகில் அதிகூடிய தாய் / குழந்தை இறப்பு வீதம் காணப்படும் நாடுகளில் ஒன்றாக ஆப்கானிஸ்தான் பதிவாகி உள்ளமை
குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment