காதல் என்பது அழகான கனவு. அந்த கனவு உண்மையாவதும் இல்லை கனவாகவே போவதும் காதலர்கள் கையில் தான் உள்ளது. காதலித்த பிறகு சூழ்நிலையின் பெயரால் பிரிவதுதான் அதிகமாக நடக்கிறது . யோசியுங்கள் காதலிக்கும் முன்பு . இதை நம் யோசிக்க மறுப்பதால்தான் பல காதல்கள் தோல்வியை சந்திக்கின்றன . ஏமாற்றுவதும் ஏமாறுவதும் காதலில் இருக்கவே கூடாது .
காதலர் தினம் கொண்டாடவிட்டால் காதலர்களுக்குள் காதல் மலராது என்று அர்த்தம் இல்லை ....காதல் எப்பொழுதும் இருக்க வேண்டும் .. காதலர் தினம் கொண்டாடுங்கள் அடுத்தவர்களை முகம்சுளிக்க வைக்கும் அளவுக்கு இல்லாமல் நாகரீகமான முறையில் .. நாளை காதலர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நிறைய அமைப்புக்கள் சுற்றி கொண்டு இருப்பார்கள் .பொது இடங்களில் அனைத்து காதலர்களும் எச்சரிக்கையாக இருங்கள்.
காதலிக்கும் போது காதலையும் நேசியுங்கள் !!!
உண்மை காதலர்கள் அனைவர்க்கும் இனிய காதலர் தின வாழ்த்துக்கள் !!!
காதலர் தினம் கொண்டாடவிட்டால் காதலர்களுக்குள் காதல் மலராது என்று அர்த்தம் இல்லை ....காதல் எப்பொழுதும் இருக்க வேண்டும் .. காதலர் தினம் கொண்டாடுங்கள் அடுத்தவர்களை முகம்சுளிக்க வைக்கும் அளவுக்கு இல்லாமல் நாகரீகமான முறையில் .. நாளை காதலர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நிறைய அமைப்புக்கள் சுற்றி கொண்டு இருப்பார்கள் .பொது இடங்களில் அனைத்து காதலர்களும் எச்சரிக்கையாக இருங்கள்.
காதலிக்கும் போது காதலையும் நேசியுங்கள் !!!
உண்மை காதலர்கள் அனைவர்க்கும் இனிய காதலர் தின வாழ்த்துக்கள் !!!
.jpg)
No comments:
Post a Comment