Thursday, February 16, 2012

பெற்ற குழந்தையை தீ இட்ட பெற்றோர் !!

பிறந்து ஒரு நாளேயான , ஆண் குழந்தை ஒன்றை பெற்றோர் தீயிலிட்டு எடித்துள்ளனால்.   இந்த சம்பவம் திருப்போஊரில் இடம்பெற்றுள்ளது.
     விபரம் அறிந்து  விரைந்த பொலிசார். ,  விசாரிக்கும்போது பெற்றார்   மேலும் தெரிவித்தாவது ,   தமக்கு திருமண வயதில் இரு பெண்பிள்ளைகள் உள்ளதாகவும்,   அப்படி இருக்கும் போது இப்போது இந்தக் குழந்தை பிறந்தது தமக்கு ஆவமானம் என்றும் தெரிவித்துள்ளனர்.

          பின்பு போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment